Monday, August 25, 2008

பேரழகி

உன்னை யார்
பேரழகியாய்
பிறக்க சொன்னது

வெறுமையாகவே
நிரம்புகின்றன
உனக்கான கவிதைத்
தாள்கள்

உவமை தேடலிலேயே
முடிந்து போகின்றன
பொழுதுகள்
ஒவ்வொரு நாளும்