உன்னை யார்
பேரழகியாய்
பிறக்க சொன்னது
வெறுமையாகவே
நிரம்புகின்றன
உனக்கான கவிதைத்
தாள்கள்
உவமை தேடலிலேயே
முடிந்து போகின்றன
பொழுதுகள்
ஒவ்வொரு நாளும்
Subscribe to:
Post Comments (Atom)
"இயற்கையின் மீது கோபம் எனக்கு, உன்னுள்ளிருந்து மீளும் காற்று என்னுள் நிரம்ப மறுப்பதற்கு"
1 comment:
not bad
Post a Comment