ஒவ்வொரு
வண்ணத்துப் பூச்சியாய்
இரசித்துக் கொண்டிருக்கிறாய்
நீ
அவற்றின் அத்தனை
வண்ணங்களும்
இரசித்துக் கொண்டிருக்கின்றன
உன்னை
Monday, April 23, 2007
Thursday, April 5, 2007
ஆற்றுத் தண்ணீர்
உன்னை யார்
ஆற்றில் குளிக்கச்
சொன்னது
ஓடும்
தண்ணீரெல்லாம்
நின்று
உன்னையே
பார்த்துக் கொண்டிருக்கிறது பார்
Subscribe to:
Posts (Atom)