Thursday, April 5, 2007

ஆற்றுத் தண்ணீர்


உன்னை யார்
ஆற்றில் குளிக்கச்
சொன்னது

ஓடும்
தண்ணீரெல்லாம்
நின்று
உன்னையே
பார்த்துக் கொண்டிருக்கிறது பார்

No comments: