ஒவ்வொரு
வண்ணத்துப் பூச்சியாய்
இரசித்துக் கொண்டிருக்கிறாய்
நீ
அவற்றின் அத்தனை
வண்ணங்களும்
இரசித்துக் கொண்டிருக்கின்றன
உன்னை
Subscribe to:
Post Comments (Atom)
"இயற்கையின் மீது கோபம் எனக்கு, உன்னுள்ளிருந்து மீளும் காற்று என்னுள் நிரம்ப மறுப்பதற்கு"
1 comment:
Post a Comment