தெருவிறங்கி நடக்கையில்
இரண்டடிக்குள் என்னுடன் நீ
சற்றே தோல் உரசி
என் விரல்களுள் உன் விரல்கள்
என் காதோர
உன் இரகசியங்களுக்காக
கேட்கும் வரம் வேண்டி
என் கன்னங்கள்
கர்வமிழந்து நிற்கிறது
தனிமைப் பயணங்களில்
தான் மட்டுமே
துணையென்றிருந்த
என் நிழல்
பார்க்கும் போதெல்லாம்
ஒரு புன்னகையை
மட்டுமே விட்டுச் செல்கிறாய்
நீ அறிந்து
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Post a Comment