அத்தனை சுகமானது
பின்பனிக்கால பேருந்து
பயணம்
பனிக்காற்று முகத்திலறைய
சற்றே தலை சாய்த்த
சன்னலோரம்
தொலைவிலிருந்தும்
குளிருக்கு குறுக்கணைத்த
என் கைகளுள் நீ
Subscribe to:
Post Comments (Atom)
"இயற்கையின் மீது கோபம் எனக்கு, உன்னுள்ளிருந்து மீளும் காற்று என்னுள் நிரம்ப மறுப்பதற்கு"
1 comment:
Post a Comment