Friday, March 9, 2007

என் கைகளுள் நீ

அத்தனை சுகமானது
பின்பனிக்கால பேருந்து
பயணம்

பனிக்காற்று முகத்திலறைய
சற்றே தலை சாய்த்த
சன்னலோரம்

தொலைவிலிருந்தும்
குளிருக்கு குறுக்கணைத்த
என் கைகளுள் நீ

1 comment:

madhu said...
This comment has been removed by the author.