Friday, March 16, 2007

ஒற்றை தேவதை


சில்லென்ற
மழைச்சாரலுக்கு
துப்பட்டாவை முக்காடாக்கி

ஒற்றை
தேவதையாய்
நம் தெருவில்
நீ

மழைத்துளி
உன் முகத்தில்
முத்தமிட்டுப்போன
அக்கணம் முதல்

உன்னுடனே
நனைகிறேன் நான்
எல்லா மழை நாட்களிலும்

No comments: